மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, தம்மை கட்சியில் மீண்டும் சேர்த்துக் கொள்ளுமாறு கோரப்போவதில்லை என்று கூறியுள்ளார்.