சந்திரனுக்கு ஆளில்லா செயற்கைக் கோள் சந்திரயான்-ஒன்றை வெற்றிகரமாக இந்தியா செலுத்தியுள்ள நிலையில், மனிதனுடன் கூடிய செயற்கைக் கோள் வரும் 2020ஆம் ஆண்டில் சந்திரனுக்கு அனுப்பப்படும் என்று சந்திரயான் திட்ட இயக்குனர் எம். அண்ணாதுரை கூறியிருக்கிறார்.