உலகளாவிய பொருளாதார பின்னடைவு நமது நாட்டை நெருக்கிக்கொண்டிருக்கின்ற வேளையில், இந்திய செய்தி ஊடக உலகில் வீசிய ஒரு புத்துணர்வுக் காற்று அனைவரையும் உலுக்கியுள்ளது.