சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் நடைபெற்ற நிதி முறைகேடுகளை ஒப்புக்கொண்டு, தலைவர் பதவியிலிருந்து விலகிய பி. ராமலிங்க ராஜூவும், அவரது சகோதரர் ராமராஜூவும் ஹைதராபாத்தில் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர்.