சென்னை : சென்னையில் நடைபெறும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டின் நிறைவு விழாவில பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், இன்று சென்னை வந்தார்.