நாட்டின் வட மாநிலங்களில் தொடர்ந்து நீடித்து வரும் கடுமையான குளிருக்கு இதுவரை 57 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் பீகாரில் 22 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.