மும்பையில் கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்டது போன்ற பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தப்படுமானால், அதற்கு பாகிஸ்தான் மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டி வரும் என்று உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறியிருக்கிறார்.