மும்பையில் அண்மையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்காக 2 பேர் கொண்ட உயர்நிலைக் குழுவை அமைத்து மகாராஷ்டிர மாநில முதல்வர் அசோக் சவான் உத்தரவிட்டுள்ளார்.