ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டசபைத் தேர்தலில் 28 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவின் மகனுமான உமர் அப்துல்லா, அம்மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்க உள்ளார்.