மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறும் என்றும், அதற்கான அறிவிப்பை அடுத்த மாதவாக்கில் வெளியிடப்படும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபாலசாமி கூறியிருக்கிறார்.