இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி பிரச்சனையை திசைதிருப்புகிறது பாகிஸ்தான் என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.