மும்பைத் தாக்குதலின் பின்னனியில் செயல்பட்ட பயங்கரவாதிகளை சட்டத்தின் முன் நிறுத்த இந்தியாவிற்கு எல்லா வழிகளிலும் ரஷ்யா உதவும் என்று இந்தியாவிற்கான ரஷ்யத் தூதர் வியாசலேவ் டிரப்னிகோவ் கூறியுள்ளார்.