பாகிஸ்தான் தனது எல்லைப் பகுதியில் படைகளைக் குவித்துவரும் நிலையில், பாதுகாப்பு தயார் நிலை குறித்து முப்படைத் தளபதிகளுடன் பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை நடத்தியுள்ளார்.