மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் நோய் மீண்டும் தாக்கியுள்ளதையடுத்து, அங்கு கோழிகளை அழித்தல் தொடங்கப்பட்டுள்ளது.