மும்பையின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தொடர்பான ஆதாரங்களை பாகிஸ்தானிற்கு அளிப்போம் என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.