மும்பையின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் போல் எதிர்காலத்தில் நடந்தால் அதனை காவல் துறையினர் முழுத் திறனுடன் சமாளிக்கத் தேவையான நவீன ஆயுதங்களை அளிப்பது குறித்து விளக்கமளிக்குமாறு மத்திய அரசிற்கு உச்ச நீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது.