மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக விசாரிக்க லஸ்கர் பயங்கரவாதி ஃபாஹேம் அன்சாரியை மும்பை கொண்டு செல்ல உத்தரப் பிரதேச மாநில நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.