புது டெல்லி : மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஏப்ரல், மே மாத மத்தியில் தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி தெரிவித்தார்.