தாஜ் ஹோட்டலில் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து உயிருடன் தப்பிய 23 வயதான ஃப்ளோரன்ஸ் என்ற பெண் தனது தந்தையை இழந்த சோகத்தில் இருந்தும், அதிர்ச்சியில் இருந்தும் இன்னும் மீளவில்லை.