மும்பை: மும்பையில் உள்ள நட்சத்திர விடுதிகள் உட்பட பல்வேறு இடங்களில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு, குண்டுவெடிப்புத் தாக்குதல்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 195 ஆக உயர்ந்துள்ளது.