மும்பை தாஜ் நட்சத்திர விடுதிக்குள் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளை துப்பாக்கியால் சுட்டுப் பிடிப்பதற்காக மத்திய கமாண்டோ படையினர் தாக்குதலில் இறங்கியுள்ளனர்.