மும்பையில் தாஜ் நட்சத்திர விடுதியிலும், நாரிமன் இல்லத்திலும் இருந்து பயங்கரவாதிகளை வெளியேற்றுவதற்காக ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.