புதுடெல்லி: மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு, துப்பாக்கிச்சூடு காரணமாக ஏற்பட்ட பாதிப்பை நேரில் பார்வையிட எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி இன்று மும்பை சென்றுள்ளார்.