மும்பை : தெற்கு மும்பையில் புதன்கிழமை பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்து வந்த காவல்துறை அதிகாரி ஹேமந்த் கர்கரே உள்பட 3 காவல்துறை உயரதிகாரிகள் பலியானார்கள்.