ஆசியான் உறுப்பு நாடுகளுடனான உறவை இந்தியா மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் வகையில், கிழக்கு நாடுகளான வியட்நாம், இந்தோனேஷியாவில் 10 நாட்கள் சுற்றுப்பயணமாக குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் இன்று புதுடெல்லியில் இருந்து புறப்பட்டுச் செல்கிறார்.