மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பெண் துறவியை காவலர்கள் துன்புறுத்துவதாக எழுந்துள்ள குற்றச்சாற்றுகள் குறித்து விசாரிக்கப்படும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானியிடம் தேச பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் கூறியுள்ளார்!