மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கை மராட்டிய மாநிலத்தின் அமைப்பு ரீதியான குற்றங்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வந்து விசாரிக்க அம்மாநில காவல்துறை அரசிற்கு பரிந்துரைத்துள்ளது.