அணிசேரா நாடுகள் அமைப்பை உருவாக்கிய பெருமைக்குரிய இந்தியாவும், எகிப்தும் தங்களுக்கிடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் விதமாக குற்றவாளிகளை பரஸ்பரம் ஒப்படைக்க வகை செய்யும் ஒப்பந்தம் உட்பட 5 முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.