தங்களுடைய கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால் நாடு தழுவிய அளவில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று அகில இந்திய மோட்டார் சங்க அமைப்பு அறிவித்துள்ளது.