மாலேகான் குண்டுவெடிப்பில் முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள பெண் சாமியார் பிரக்யா தாகூர் சிங் உட்பட 7 பேரின் நீதிமன்றக் காவலை நாசிக் நீதிமன்றம் வரும் 29ஆம் தேதி வரை நீடித்து உத்தரவிட்டது.