மராட்டிய மாநிலம் மாலேகானில் நடந்த குண்டு வெடிப்பில் தொடர்புடையவர் என்று விசாரணையில் தெரியவந்த தயானந்த் பாண்டே என்ற துறவி உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.