பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விற்பனையால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டு வரும் இழப்பு நிற்கும்வரை, பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை குறைப்பது குறித்த பரிசீலனையை அரசு நிறுத்தி வைக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருக்கிறார்.