குவஹாத்தி : அஸ்ஸாமில் கடந்த மாதம் 30ஆம் தேதி நடந்த தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் போடோ தீவிரவாத இயக்கத்தோடு தொடர்புடைய 7 இளைஞர்களை அம்மாநில காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.