மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக ராணுவ அதிகாரி ஒருவர் கைதாகியிருப்பதைத் தொடந்து, மேலும் சில ராணுவ அதிகாரிகளிடம் விசாரணை நடத்துவதற்கு மகாராஷ்டிர தீவிரவாத எதிர்ப்புப் பிரிவினர் அனுமதி கேட்டிருப்பதாகத் தெரிகிறது.