புது டெல்லி: டெல்லி பல்கலைக்கழகத்தில் மதக்கலவரங்கள் தொடர்பாக நடந்த கருத்தரங்கில் இந்துத்துவா மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.யினர் வன்முறையில் ஈடுபட்டதுடன், பேராசிரியர் ஒருவரின் முகத்தில் உமிழ்ந்தனர்.