கர்நாடக மாநிலம் மைசூர் அருகே நஞ்சன்கூடு எல்லையில் கப்புசோகை என்ற கிராமத்தில், 5 யானைகள் கால்வாயில் விழுந்து மூச்சுத் திணறி உயிரிழந்தன.