ஜெர்மனைச் சேர்ந்த சிறுமியைக் கற்பழித்த குற்றச்சாட்டின் பேரில் கைதாகியுள்ள கோவா கல்வி அமைச்சர் அடானாசியோ மான்செரட்டின் மகன் ரோஹித்தை 3 நாள் போலீஸ் காவலில் விசாரணை நடத்த பனாஜி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.