அஸ்ஸாம் கவுஹாத்தியில் சில தினங்களுக்கு முன் மூன்று இடங்களில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல்களில் சுமார் 80 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிபொருள் பயன்படுத்தப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.