சர்வதேச அளவில் ஏற்பட்டு வரும் பொருளாதார நெருக்கடிகளால், இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் ஏற்பட்டிருக்கும் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருக்கிறார்.