மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா அமைப்பின தலைவர் ராஜ் தாக்கரே தேச விரோத செயல்களில் ஈடுபடுவதாகக் கூறி அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து, ஜார்க்கண்ட் நீதிமன்றம், ராஜ் தாக்கரே-க்கு அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது.