அஸ்ஸாம் தொடர் குண்டுவெடிப்பில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.