அஸ்ஸாம் மாநிலத்தில் நேற்று முன்தினம் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடங்களில் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்யவிருக்கிறார்.