அசாம் மாநிலத்தில் நேற்று தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் பார்வையிட உள்ளனர்.