மும்பையில் உள்ளூர் ரயிலில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை சிலர் தாக்கியதில் அவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், மகாராஷ்டிர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்குடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.