மும்பை: மஹாராஷ்டிராவில் வட இந்தியர்களுக்கு எதிரான வன்முறை தொடர்கிறது. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயது தொழிலாளர் ஒருவரை அடையாளம் தெரியாத சில நபர்கள் அடித்துக் கொன்றனர்.