மும்பையில் `பெஸ்ட்' பேருந்தில் பீகாரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து மகாராஷ்டிர மாநில தலைமைச் செயலாளர் ஜானி ஜோசப் தலைமையில் உயர் நிலைக்குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.