தீபத் திருநாளாம் தீபாவளிப் பண்டிகை தமிழகம் உட்பட நாட்டின் தென்மாநிலங்களில் நேற்று வழக்கமான உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்பட்டது.