மகராஷ்டிர நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே-விற்கு எதிராக பீகார் மாநிலத்தில் இருவேறு இடங்களில் மேலும் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.