விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இருப்பதாக தமிழக அரசைக் கலைக்கக் கோரியும், முதலமைச்சர் கருணாநிதியை கைது செய்ய கோரியும் அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் இன்று மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.