பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில் அதிக அளவு பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில், அதில் பயணம் செய்த 24 பேர் உயிரிழந்தனர்.